திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது
தஞ்சை கீழவாசல...
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அரசு...
திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
திருச்சி கலைஞர் அறிவாலயம் அ...
சென்னை மயிலாப்பூரில் சார்ஜர் போட்டு கொண்டே செல்போனில் பேசிய அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நேபாளத்தை சேர்ந்த கணேஷ் தாப்பா என்பவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆன நிலை...
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தமின் அன்சாரி என்பவர், துபாயில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அங்கு முபாரக் என்பவர் நடத்திவந்த செல்போன் கடையை கவனித்துவந்த அன்சாரிக...
செல்ஃபோன் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் மாணவி ஷரினா கிறிஸ்ட்டுக...